தென்னிலங்கையில் பண மோசடி ; வங்கிக் கணக்கில் ஊடுருவிய சந்தேக நபர் விளக்கமறியலில் கொழும்பு நுகேகொட பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் வங்கிக் கணக்கில் ஊடுருவி, அந்தக் கணக்கிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும்...
யாழில் அதிர்ச்சி சம்பவம்… பேரனின் செயலால் பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி! யாழ்ப்பாணம் – கொக்குவிலில் பேரன் பகிடியாக தள்ளிவிட்டதில் 91 வயதான மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்...
யாழில் விசேட அதிரடிப்படையினரால் துரத்திச் சென்று மடக்கிப்பிடிக்கப்பட்ட டிப்பர்! யாழ்.பருத்தித்துறையில் மணல் கடத்திச்சென்ற டிப்பரை சாவக்கச்சேரியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறையில் இருந்து மணல்...
“தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்பேன்” – ஊழல் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி! தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஊழல் மோசடிக்கு எதிராக தன்னை அர்ப்பணிப்பேன் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊழல்...
இலங்கையில் அதிகரித்த எண்ணிக்கை: குடிவரவு, குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு! நாட்டில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கடவுச்சீட்டை வழங்குவதற்கான நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பொன்றை வெளியிட்டு குடிவரவு, குடியகல்வு...
மக்களுக்கு வாகன இறக்குமதி சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் எந்தவொரு தரப்பினரையும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது...