யாழில் ஐந்து திருமணம் செய்த நபர் ; சொத்து கேட்டு தாய் மற்றும் மகன் மீது தாக்குதல்! யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி பகுதியில் தாயையும், அவரது 13 வயது மகனையும் கொடூரமாக...
தமிழர் பகுதி இந்து ஆலயத்திற்கு தீவைத்த விசமிகள்! கிளிநொச்சி , ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் எரிக்கப்பட்டுள்ளசம்பவம் பக்தர்களை வேதனைக்குள்ளாகியுள்ளது. கடந்த 7ஆம் திகதி விஷமிகள்...
யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அருச்சுனா எம்பி இன் அறிவிப்பு யாழ் போதனா வைத்தியசாலை சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரி அல்லது சம்பந்தப்பட்ட வைத்திய சாலையில் வேலை செய்கின்ற எந்த ஊழியர் சம்பந்தமான எழுத்து மூல முறைபாட்டினை...
இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியால் இந்த முறைப்பாடு...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு கோரிக்கை! பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பரீட்சை ஆணையாளரினால்...
NPP அரசாங்கம் இரண்டு மாதங்களுள் செய்த சாதனைகள் NPP அரசாங்கம் இரண்டு மாதங்களுள் செய்த சாதனைகள் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல்...