யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி! யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று இன்று திங்கட்கிழமை (09) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின்...
இலங்கையில் நெருக்கடி ; பிரபல அரிசி வியாபாரி நாட்டைவிட்டு வெளியேற்றம்! நாட்டின் பிரபல அரிசி வியாபாரியன டட்லி சிறிசேன வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுடனான கலந்துரையாடலில்...
வவுனியா கோவில்குளத்தில் சடலம் மீட்பு வவுனியா கோவில்குளம் சந்தி அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு முன்பாக முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (09) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கோவில்புதுக்குளத்தை சேர்ந்த 63...
மீன்பிடித்தல், நீர்வாழ் மற்றும் கடல் வள அமைச்சகத்திற்கு புதிய செயலாளர் நியமனம்! மீன்பிடித்தல், நீர்வாழ் மற்றும் கடல் வள அமைச்சகத்திற்கு புதிய செயலாளராக எல்.சஹைன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலாளர் சத் கனாயக்கின்...
குளிர்கால நோய்த் தொற்றுகளுக்கு குட்பை சொல்லுங்க! பருவகால நோய்த் தொற்றுகளுக்கு எதிராக இயற்கையான பாதுகாப்பை இஞ்சி வழங்குகிறது. தற்போது குளிர் காலநிலை நிலவுவதனால் சளி, இருமலால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள வரை அவதிக்கபப்டுகின்றனர். இந்நிலையில் இஞ்சி...
நீரியல் மற்றும் கடல் வள அமைச்சுக்கு புதிய செயலாளர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்....