வாரத்திற்கு ஏழு லட்சம் தேங்காய் வினியோகம் செய்ய நடவடிக்கை லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு தேங்காய் விற்பனை செய்வதற்காக வாரத்திற்கு ஆறு முதல் ஏழு இலட்சம் தேங்காய்கள் விநியோகிக்கப்படுவதாக சதொச தலைவர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்....
மின்சார சபை ஊழியர்களுக்கு இம்முறை போனஸ் இல்லை ஆளும் கட்சியுடன் கூடிய இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்த போதிலும், இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தனது ஊழியர்களுக்கான போனஸை இந்த ஆண்டு...
அரிசி விற்பனையாளர்களுக்கான ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பு! ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்...
இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (9) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 294.7043 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.1018 ரூபாவாகவும்...
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் வேரம் பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேக நபரான 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிசாருக்கு...
குழந்தை ஒன்று பரிதாப உயிரிழப்பு தெமடபிட்டிய தம்மிக்ககம பகுதியைச் சேர்ந்த எச்.ஜி. நாதினி. தில்ஹானி என்ற 3 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தென்னை நார்...