தேங்காய் விலை உயர்வு : கேன்டீன்களில் சில உணவுகளை கட்டுப்படுத்த தீர்மானம்! சந்தையில் தேங்காய்களின் அதிக விலை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள கேன்டீன்களில் தேங்காய் சம்போல் மற்றும் கிரி ஹோடி...
CEB ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படமாட்டாது! ஆளும் கட்சியுடன் இணைந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிய போதிலும், இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தனது ஊழியர்களுக்கான போனஸை இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை என தகவலறிந்த...
சிரியா புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் – எதிர்கட்சிகள் வலியுறுத்து! ஆறு மாதங்களுக்குள் சிரியா புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதன்படி இன்னும் 18 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என...
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை! வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது...
அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு : சதொச வந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்! போதிய அரிசி மற்றும் தேங்காய் இல்லாததால் சதொச விற்பனை நிலையத்திற்கு வந்த பல வாடிக்கையாளர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போதைய...
சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனியின் அருள் கிடைக்க எளிய பரிகாரம் சனியை கண்டு அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள். ஆனால் அவரை கண்டு பயப்படுவதற்கு பதிலாக சனியின் அருளை பெறுவதற்கான வழிபாடுகள், பரிகாரங்கள் ஆகியவற்றை தொடர்ந்து செய்வதன்...