இலங்கை வானிலையில் மீண்டும் மாற்றம் : 75மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு! தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை...
புகையிரத மேடையில் தவறி விழுந்த சீன யுவதி! வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் புகையிரத மேடையில் சீன யுவதி ஒருவரி தவறி விழுந்துள்ளார். நண்பர் தனது கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. ரயிலில்...
கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு : நபர் ஒருவர் பலி! கம்பஹா, தம்மிட்ட, கௌடங்கஹா சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் உயிரிழந்த நபர்...
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி...
இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அடுத்த ஆண்டு நாட்டின் சுகாதார கட்டமைப்பில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துகளை...
யாழில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு யாழ். பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் பாதுகாப்பு கம்பி வலைகள் இடப்பட்டுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில் காவல்துறையில்...