இலங்கையில் இந்த மாவட்டத்தில் அதிகரித்த மரக்கறி, பழங்கள் விலை! நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி வகைகள், பழங்கள் கணிசமான அளவில் விலை உயர்ந்த நிலையில்...
கடைசி நிமிடங்களில் அவசரப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள்! இலங்கையில் நடந்துமுடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தற்போது தங்களது நிதிநிலை அறிக்கையை கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த (06-12-2024) வெள்ளிக்கிழமையுடன் காலக்கெடு முடிவடைந்த...
வவுனியாவில் திடீர் சோதனை நடவடிக்கை… பலருக்கு நேர்ந்த கதி! வவுனியாவில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருந்த பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். வடக்கில் கடந்த...
நாடுமுழுவதும் 10 ஆம் திகதி முதல் மழைக்கு வாய்ப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும். இது டிசம்பர் 11ஆம்...
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ! நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஸ்பொபெல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 53 வயதுடைய போகஸ்பொபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே...
விரைவில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படும்: இறக்குமதி செய்ய அனுமதி கோரல்! எதிர்காலத்தில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரியுள்ளன....