இலங்கையில் செயற்படும் மாஃபியா குழு! எச்சரிக்கை விடுத்த பேராசிரியர் இலங்கையில் வாகன இறக்குமதி குறித்து மாஃபியா குழு ஒன்று செயற்படுவதாக தான் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளி விபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட...
வடிகான் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம் ; தீவிர விசாரணையில் பொலிஸார் கேகாலை பின்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அவிசாவளை-கேகாலை பிரதான வீதியின் அரந்தர கெந்த பிரதேசத்திற்கு அரிகில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து சடலமொன்று...
சதொச ஊடாக விற்கப்படும் தேய்காய்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு! லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்கப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளையதினம் (09-12-2024) முதல் 2 இலட்சமாக அதிகரிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும்...
லொஹான் ரத்வத்தவுக்கு டிசம்பர் 09 வரை விளக்கமறியல் விதிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. அவரை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று (07)...
கோழி இறைச்சி, முட்டை விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! சந்தைக்கு முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்க்கை எடுத்து வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்....
நாட்டு அரிசி விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை! நாட்டு அரிசியை நுகர்வோருக்கு மொத்தமாக விற்பனை செய்யுமாறு அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார் அடுத்த பத்து நாட்களுக்கு நிலைமையை உன்னிப்பாக அவதானித்து,...