ஊழல் எதிர்ப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க...
ஜனாதிபதி கதிரையை தக்க வைக்க மதுபான அனுமதிப்பத்திர இலஞ்சம் ; ரணில் பதில் ஜனாதிபதி கதிரையை தக்க வைக்க மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய...
தேங்காய் விலை உயர்வு ; கதிர்காமத்தில் சிதறு தேங்காய் உடைப்பு சடுதியாக குறைவு நாட்டில் தேங்காயின் விலை உயர்வடைந்ததையடுத்து கதிர்காமம் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது, சுமார் 80 வீதத்தால் குறைவடைந்துள்ளது. தேங்காய்...
இலங்கை மக்களை அச்சுறுத்தும் தொழுநோய் ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 1,084 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் நிரூபா பல்லேவத்த தெரிவித்துள்ளார். அவர்களில் 68...
யாழில் 300 பவுண் நகை கொள்ளையிட்டு கொழும்பில் தலைமறைவு; சிக்கிய நபர்! யாழ் மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால்...
நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எதிர்வரும் பண்டிகை காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்னர். இந்நிலையில், பண்டிகைக்காலம் நெருங்குகின்ற நிலையிலாவது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களின் விலையை குறைத்து,...