பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது! இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக, விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்....
வரலாற்றில் முதல் தடவை… சிங்கள தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக ஒரு தமிழன்! இலங்கையில் உள்ள சிங்கள தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக வரலாற்றில் முதல் தலைவராக சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இம்முறை...
புதன் பெயர்ச்சியால் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் நவகிரகங்கள் அனைத்திற்கும் இளவரச ராஜ புதன் பகவான், இவர் சிம்மத்திற்கு குடிபெயரப்போவதால் 3 ராசிக்காரர்கள் பண மழையில் நனையபோகிறார்கள். 2025 ஆம் ஆண்டு ஜனவரி 4 திகதி...
யாழ் வீடொன்றில் திருட்டு ; 20 வயது இளைஞன் கைது யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில்...
மதுபான அனுமதிப் பத்திரம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மதுபானசாலை அனுமதி பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றினால் இடைக்கால தடையுத்தரவு...
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் சஜித்துடன் சந்திப்பு அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ உள்ளிட்ட தூதுக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்...