லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு! லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது....
வாரத்தில் புதன்கிழமை ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடு! வாரத்தில் புதன்கிழமை தோறும் மொனராகலை மாவட்ட மக்கள் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரிக்கு அருகாமையில்...
மாவனெல்லை பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் மமுத்துவமனையில்! மாவனெல்லை பல்கலைக்கழகத்தின் மாதிரி மருத்துவத் பகுதியில் உள்ள மருத்துவச் செடியின் பழங்களை சாப்பிட்டதாகக் கூறப்படும் எட்டு மாணவர்கள் வாந்தி மற்றும் பேதி காரணமாக மாவனல்லை ஆரம்ப மருத்துவமனையில் இன்று...
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை மறுத்தார் சுஜித்! தாம் யாரையும் தாக்கவில்லை என கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்தார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே...
மரண வீட்டிற்கு சென்ற இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! கணவன் வைத்தியசாலையில் சிலாபத்தில் உள்ள பகுதியொன்றில் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்....
பணிபுரியும் போதே பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோக்கத்தர்! நுவரெலியா சாந்திபுரம் உப தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தபால் நிலையத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த வேலை மரணமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன்...