பிரித்தானிய அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழன்! காணொளி யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டு பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் கலாநிதி சிதம்பரநாதன் சபேசனுக்கு பிரித்தானிய அரசாங்கம் பட்டங்களை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய...
இரவு கார் மீது ரயில் மோதி பயங்கர விபத்து… நால்வர் வைத்தியசாலையில்! காலியில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...
பொய்களை கூறி பயணிகளை அலைக்கழிக்கும் இ.போ.ச! பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு இ.போ.சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களை கூறி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் மேலும் தெரிவிக்கையில், கடந்த...
இவ்வருடத்தில் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவு! நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 3ஆயிரத்து178 டெங்கு நோயாளர்கள்...
வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்று செய்த பாரிய மோசடி அம்பலம்! கொழும்பை தலைமை இடமாக கொண்டு ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டும் தனியார் நிறுவனம் ஒன்று பல இலட்சம் ரூபா பணங்களை அவர்களின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்...
நாடாளுமன்றில் மீண்டும் அருச்சுனா எம்பியால் வெடித்த சர்ச்சை; நடந்தது என்ன! எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, SJB நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...