அநுராதபுரத்தில் சட்டவிரோதமான மர்மபொருளுடன் கைதான சந்தேக நபர்! அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்...
கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் சிக்கிய நபர்! கம்பஹா – உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு! சபையில் சிறிதரன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய சிம்மாசன உரையிலே 80 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட...
மாகாணசபை முறைமை ஒழிக்கப்படுமா? அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்: சபையில் சாணக்கியன் ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கன்னி அமர்வின் போது...
அர்ச்சுனா மீது பாராளுமன்றில் தாக்குதல்? நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை பாராளுமன்றத்தில் தன்னைத் தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இராமநாதன் அர்ச்சுனா எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ‘எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சுஜித் என்பவர் என்னை தாக்கினார். நான் அவரை...
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 18 பேர் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், நேற்று (02)...