நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள் வெட்டு! நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி வடமராட்சி கிழக்கு வத்திராயனில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் 30.11.2024...
சோறு வழங்க மறுத்த கிராமசேவகர் – பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டம்! அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்தத்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர். ஓல்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...
இலங்கையில் அதிகரித்த நீர் மின் உற்பத்தி.. மின்சார கட்டணம் குறைவடையுமா? நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக நீர் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து...
கட்டுநாயக்காவில் பிரித்தானிய வாழ் இலங்கை தமிழர் கைது தொடர்பில் வெளியான புதிய தகவல் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் நபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு...
அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றி சென்றவர்கள் கைது! கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பன்னிரண்டு சிறிய கண்டுகளை லொறி மற்றும் உளவு இயந்திரம் மூலம் கொண்டு செல்ல முற்பட்ட நான்கு பேர்...