நெல் வயல்களில் நோய்த்தாக்கம் அதிகரிப்பு- விவசாயப்பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயதாசன் தெரிவிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் வயல்களில் கபிலநிறத்தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி நோய்த்தாக்கம் அதிகரிப்பு கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிளிநொச்சி பிரதி விவசாயப்பணிப்பாளர்...
வடக்கில் உள்ள இந்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்! வடக்கு மாகாணத்தில் வெள்ளபெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய...
கொழும்பில் உள்ள போக்கி ஒன்றில் பயங்கர தீ விபத்து! கொழும்பில் உள்ள பேக்கரி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (02-12-2024) காலை இடம்பெற்றுள்ளது. கொஹுவலை பகுதியில்...
யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க மறுத்த விதானையார்; பொலிசில் பொய் முறைப்பாடு! யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்த கிராம சேவையாளருடன்...
திருகோணமலையில் சட்டவிரோத பொருட்களுடன் நாலவர் அதிரடி கைது! திருகோணமலையில் 2 யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பூநகர் பகுதியில் வைத்து...
நெடுந்தீவுக்ககான பயணிகள் படகு பழுது! மூண்டரை மணி நேரமாக குளிருக்கு மத்தியில் காத்திருந்த மக்கள் நெடுந்தீவுக்ககான வடதாரகை பயணிகள் படகு பழுது காரணமாக இன்று 4:00 மணிக்கு பயணிக்க வேண்டிய மக்கள் குறிகாட்டுவானில் 3-1/2 மணித்தியாலங்களாக...