கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் மீள்பரிசீலனை...
தாயின் இறுதிகிரியைக்கு தாயகம் வந்த பிரித்தானிய வாழ் தமிழருக்கு காத்திருந்த சோதனை! இலங்கை வந்த பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழ் கைதானது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதான புலம்பெயர் தமிழர் , யாழ்ப்பாணம்...
சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அறிவிப்பு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள்...
கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்! கொழும்பு, பத்தரமுல்லை – இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்திரை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் அங்கு...
புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினி பதவியேற்பு! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்...
கோர விபத்தில் பெண் உயிரிழப்பு கொழும்பு – பதுளை வீதியில் ஹங்வெல்ல நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ்...