புதிய பிரதம நீதியரசர் இன்று சத்தியப்பிரமாணம்! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று (02) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த...
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பெண் நியமனம்! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி முர்து பெர்னாண்டோ இன்று (02) ஜனாதிபதி அனுர திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார். பிரதம நீதியரசர்...
குரும்பை விழுந்ததில் நபர் மரணம் குரங்கு பறித்த குரும்பை நபரொருவரின் கழுத்தில் விழுந்ததில் நபர் உயிரிழந்த சம்பவமொன்று புலத் கொஹுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 81 வயதான ஏ.ஜி.ஜயசேன என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகே...
யாழ். ஆசிரியருக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஆபாச படங்கள் ; மாணவி ஒருவரின் தந்தை நைப்புடைப்பு யாழில் ஆரம்பபாடசாலை ஒன்றில் கற்பிக்கும் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியையின் தொலைப்பேசிக்கு வாட்ஸ் அப் (whatsapp) மூலம் ஆபாச தோற்றங்களுடன்...
யாழில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்; ஐவரிடம் தீவிர விசாரணை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நவம்பர் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை...
நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஜப்பானிடம் சஜித் கோரிக்கை! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவுக்கும்இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்றது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும்...