மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு மேல்கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (26) திறந்து விடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த...
தெதுரு ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்- தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை அடுத்த சில மணித்தியாலங்களில் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தெதுரு...
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது! பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் ஹட்டன் ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன்...
48 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை! நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம்...
கடுமழை காரணமாக சரிந்து விழுந்த மண் மேடுகள் தடைப்பட்ட புகையிரத சேவைகள் ! மலையக ரயில் மார்க்கத்தின் பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிக்கு இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை –...
தனியார் பேருந்தும் இ.பொ.ச பேருந்தும் மோதி விபத்து நால்வர் மருத்துவமனையில் ! ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளையில் இன்று (25) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....