மருத்துவர் அர்ச்சுனாவை CID விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என...
8 மில்லியன் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது அனுராதபுரத்தில் சுமார் 8 மில்லியன் பெறுமதியான திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட பெறுமதியான அம்பர்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த இருவரை நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இராணுவப் புலனாய்வு...
மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும்...
திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு ஜீப்! பொரளை – கடுவெல பிரதான வீதி தலங்கம பிரதேசத்தில் இன்று (22) இன்று காலை சொகுசு ஜீப் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயினால் ஜீப் முற்றாக எரிந்து...
கண்டியில் போலி இலக்கத்தகட்டுடன் ஜீப் வாகனம் மீட்பு! கண்டி – கால்தென்ன விகாரை வளாகத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இருந்து போலி இலக்கத்தகடுடன் கூடிய மொன்டெரோ ரக ஜீப் வாகனம் ஒன்று தெல்தெனிய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது....
ஹாலிஎல – வெலிமடை வீதியில் மண்சரிவு! ஹாலிஎல – வெலிமடை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாயகரமானதாக இருக்கக் கூடும் என்பதால் வீதியில்...