நுவரெலியாவில் கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து நுவரெலியாவில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை...
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பஸ்ஸர, ஹாலிஎல, பதுளை பிரதேச...
சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நாட்டில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (08) மாலை 4:00 மணி முதல்...
நிச்சயம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம்! மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். நிச்சயம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஐக்கிய ஜனநாயக...
இலங்கையில் புதிய தாவர இனம் கண்டுபிடிப்பு தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் தேசிய ஆராய்ச்சிக் குழு இலங்கையிலிருந்து புதிய தாவர இனத்தை கண்டுபிடித்துள்ளது. இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள நுவரெலியா, ஹக்கல இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசத்தில் இருந்து...
புறா தீவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தாக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள்! வெளிநாட்டில் இருந்து திருகோணமலை புறா தீவிவுக்கு விடுமுறைக்காக வந்த இருபது பேர் கொண்ட இலங்கையர்கள் குழு ஒன்றுஇ புறா தீவின் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும்...