தடம்புரண்ட முச்சக்கர வண்டி! ஒருவர் மருத்துவமனையில் அனுமதி திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள வாய்க்காலில் முச்சக்கர வண்டி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை...
வீடு தீப்பற்றியதில் முற்றாக நாசம் திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் பகுதியில் வீடொன்று இன்று புதன்கிழமை (4) தீப்பற்றியதில் முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் வாடகைக்காக வசித்து வந்த நிலையில்...
தமிழரசுக்கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு!! தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக திருகோணமலை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்...
யானை தாக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாடசாலை மாணவன்! மூதூர் – ஸ்ரீ நாராயணபுரத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று (28)...
ஆணின் சடலம் மீட்பு ! கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று நேற்று மாலை (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா – ஆலங்கேணி பாலத்திற்கு அருகில் ஆற்றில்...
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி திருகோணமலைஇ ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயிலடியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காவந்திஸ்ஸ புரஇ ஸ்ரீ...