குளவிக் கொட்டுக்கு இலக்கான 37 மாணவர்கள் மருத்துவமனையில்! திருகோணமலை கிண்ணியா வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 37 மாணவர்கள் கிண்ணியா தள மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்....
5 மணிநேர வாக்குமூலம்; CIDயிலிருந்து வெளியேறினார் பிள்ளையான் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (20) வாக்குமூலம் வழங்கச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறினார்....
சி.ஐ.டியில் முன்னிலையான பிள்ளையான் பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட செவ்வி ஒன்றில் சிவநேசத்துரை...
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம்! மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இலங்கை கல்வி நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி...
6 தமிழ் அமைச்சர்களை நியமிக்க வேண்டும்! புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு விகிதாசார அடிப்படையில் 19 சிங்களஅமைச்சர்களும் 6 தமிழ் அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும் இவ்வாறு விகிதாசார அடிப்படையில் இந்த அமைச்சுக்களை நியமிக்காவிடின் எவ்வாறு...
மட்டக்களப்பில் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தல் மத்திய நிலையமான இந்து கல்லூரியில் இருந்து 442 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை இன்று (13) காலை 7.30 மணியில்...