பிள்ளையானிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்...
தமிழர் பகுதியில் இடம்பெற்ற கொடூரம் ; பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று மாலை...
மரம் நடுகை நிகழ்வு – 2024 மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பிரிவில் யானைகள் கிராமத்திற்குள் உட்புகுவதை தடுக்கும் முகமாக பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தினியின் ஆலோசனையின் கீழ் பயனுள்ளதும் பாதுகாப்பானதும் எனும் தொனிப்பொருளில் தோடை...
ஊடகவியலாளர்களின் நலன்களை பேணும் திட்டம் – வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா! ஊடகவியலாளர்களின் நலன்களை பேணும் திட்டத்தை முன்மொழிந்து அவர்களை தொழில் ரீதியாக வலுப்படுத்துவதற்கு முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
வேட்பாளர் தீர்மானத்திற்காக மக்கள் கட்சியை பழிவாங்க கூடாது! கல்முனை மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை. வேட்பாளர் தீர்மானத்திற்காக மக்கள் கட்சியை பழிவாங்க கூடாது – மு.கா.வேட்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை. கல்முனை மக்களுக்கு நாங்கள் ஒருபோதும்...
அறுகம்பை தாக்குதல் திட்டம் குறித்து அதிர்ச்சி செய்தி! அறுகம்பையில் மேற்கொள்ளப்படவிருந்தாக கூறப்படும் பயங்கரவாத தாக்குதல் திட்டம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஈரானிய பிரஜை ஒருவர் தொடர்பில்...