பிரதமர் ஹரிணி மன்னார் வருகை! பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று காலை மன்னாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற...
மன்னாரில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 6 பேர் கைது மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு பண்டாரவெளி கடற்பரப்பில் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில் இரவு வேளையில் கடல்...
நானாட்டானில் கைவரிசை காட்டிய ஜோதிட பெண் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய...
மடு. முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் சேர்ப்பு! மடு-பிரமனாலங்குளம் பகுதியில் நேற்று மாலை வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பாண் வியாபாரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி...
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதித்த சந்தேகநபர் மறைவு! மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் இன்று...
சதொச மனித புதைகுழி விசாரணை அறிக்கை தொடர்பில் முக்கிய தகவல்! கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் சதொச, மனித புதைகுழியின் அகழ்வு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....