பஸ்ஸில் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (23) காலை இடம்பெற்றுள்ளது....
வேக கட்டுப்பாட்டை இழந்து கார் -லொறியுடன் மோதி விபத்து; இருவருக்கு நேர்ந்த கதி கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து பன்னல – குளியாபிட்டிய பிரதான வீதியில்...
வவுனியாவில் அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்! செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கனேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயம் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும், உயர்தர பாடங்களுக்கு...
ஹோட்டல் அறையில் கதவை மூட மறந்த காதலர்கள் ; குவிந்த கூட்டத்தால் பொலிஸார் திகைப்பு ஹோட்டல் அறையில் காதலர்கள் செய்த கவனக்குறைவால் ஜெய்ப்பூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்! வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை (24) காலை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இக்கூட்டமானது நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான இளங்குமரன்...
யாழ்ப்பாண மாவட்ட செயலராக பிரதீபன் பொறுப்பேற்பு! யாழ்ப்பாணம் மாவட்ட செயலராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது. குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில்...