கனடாவுக்கு பயணமானார் பிரதமர் ஹரிணி அமரசூரிய உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (24) காலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பொதுநலவாய கற்கைகள் நிர்வாக சபையில் பங்கேற்க கனடாவுக்குப் புறப்பட்டுள்ளார்....
குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அடித்துக் கொன்ற தந்தை; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தற்காக மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
இலங்கையில் குறைந்தது தங்கம் விலை! கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (24) காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில்...
கைதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் விளக்கமறியல் நீடிபுபு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் , நிர்வாக உதவியாளர் மற்றும் அவரது ஊழியரின் விளக்கமறியல் ஜூலை...
கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி! கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு செவ்வாய்க்கிழமை (24) காலை புறப்பட்டுச் சென்றார் . அவர், அங்கு நடைபெறும் பொதுநலவாய கற்றல் நிர்வாகக்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் பிரதமரை சந்தித்தார்! இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாடல்களை...