யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்! மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்றையதினம் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; குறித்த குடும்பஸ்தர்...
யாழில் உணவகம் சீல் வைப்பு! நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் உணவகங்கள், பலசரக்கு கடைகள் கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 05ஆம் திகதி திருநெல்வேலி...
மத்திய கிழக்கில் மூடப்பட்ட வான்வெளிகள் திறப்பு! இஸ்ரேல் – ஈரான் போர் க்பதற்றத்தால் மத்திய கிழக்கில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கத்தார் வான்வெளி உட்பட மூடப்பட்டிருந்த மற்ற...
ஷிரந்தி ராஜபக்ஷவின் மோசடி வங்கிக் கணக்கு; அம்பலமான தகவல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவால் பராமரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மோசடி வங்கிக் கணக்கு குறித்து மீண்டும் விசாரணை நடைபெற்று வருவதாக பொது...
பாதுகாப்பாக இருங்கள்; கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல் கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறும்...
கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு! கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும்...