சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம்! சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்...
தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ள சஜித்! மத்திய கிழக்கில் மோதல்கள் ஏற்படும் போது இலங்கை எதிர்கொள்ள வேண்டிய அபாயங்களை மதிப்பிடுவதற்கு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்...
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: தயார் நிலையில் இலங்கை விமான நிலையங்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த வேண்டும் அரசாங்கம்; மொட்டுக் கட்சி வலியுறுத்து உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய உறுதிமொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று ஸ்ரீலங்கா...
புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா… இல்லையா…; ஆராய்வதற்கு குழு! ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சையை 2029ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடத்துவது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...
18 நாள்களில் 74,570 சுற்றுலாவிகள் இந்த மாதத்தின் முதல் 18 நாள்களில் 74 ஆயிரத்து 570 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதலாம்...