சட்டமா அதிபர் திணைக்களம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்! விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி. சட்டமா அதிபர் திணைக்களப் பணியாளர்கள் மீது சமூக ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று சட்டமா அதிபர் பரிந்தரணசிங்க அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக...
நைஜீரியாவில் இருந்து பெற்றோலியப் பொருள்; ஆராய்கின்றது இலங்கை மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவருவதாலும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் சீர்குலைவு ஏற்படும் என்ற கவலைகளாலும், நைஜீரியாவிலிருந்து பெற்றோலியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை முடிவுசெய்துள்ளது...
இஸ்ரேல் – ஈரான் மோதல் எதிரொலி; பாதுகாப்புச் சபையை உடனடியாகக் கூட்டுக – சஜித் வலியுறுத்து! மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய்ந்து அதற்குரிய தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்காக தேசியப் பாதுகாப்புச்...
யாழில் சீல் வைக்கப்பட்ட உணவகம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் அமைத்துள்ள உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றத்தில் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில்...
யாழ் வைத்தியசாலையில் பலியான இளம் குடும்பஸ்தர் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம் கிளிநொச்சி 54 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விநாயகர்புரம், கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதுடைய...
இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய இரு நிறுவனங்கள் இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இரு முக்கிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் இன்று (24) காலை 5.00 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமான...