கிளிநொச்சி விபத்து; இரண்டாவது நபரும் நேற்று உயிரிழப்பு! கிளிநொச்சி 155ஆம் கட்டைப்பகுதியில் கடந்த 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பாரவூர்தியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நபர், சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார்....
கட்சி முடிவுக்கு மாறாக நடுநிலைமை; முன்னணியின் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை பாயும் சாவகச்சேரி பிரதேசசபையின் தவிசாளர் தெரிவில் கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக...
இரு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் இருப்பில் தாராளம்; செயற்கைக் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவேண்டாம் என பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் கோரிக்கை! நாட்டில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் இருப்பில் உள்ளன. வடமாகாணத்துக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் போதியளவு எரிபொருள்கள்...
மூச்செடுக்கச் சிரமம், 8 மாதக் குழந்தை சாவு! மூச்செடுக்கச் சிரமப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எட்டு மாதக்குழந்தை சிகிச்சையின் போது நேற்றுக்காலை உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு ஏற்கனவே இருதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்துள்ளன. உடற்கூற்றுப் பரிசோதனைக்கு...
யாழ்ப்பாணத்தில் பலத்த காற்று; 159 பேர் பாதிப்பு யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மாலை வீசிய பலத்த காற்றுக் காரணமாக 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப்...
தமிழர் பகுதியொன்றில் இனிப்புக் கடையில் இருந்தவர் செய்த மோசமான செயல் முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து கஞ்சாவும்மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு விமானப்படையின்...