தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை புளத்சிங்கள, ஹல்வத்துறை பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்....
தந்தை செல்வாவின் சிலையை உடைத்த விசமிகள் மன்னாரில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில்...
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : நிலமையை ஆராய விசேட குழு நியமனம்! மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை துணைக்குழு ஒன்று...
திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட வோல்கர் டர்க்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிர் வோல்கர் டர்க்ரின் திருகோணமலை விஜயம் இன்று காலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. அவரது வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு-கிழக்கு...
யாழில் இரு இளம் குடும்பஸ்தர்களின் விபரீத முடிவு ; நடந்தது என்ன? யாழில் குடும்ப தகராரில் இருவேறு பிரதேசங்களில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய...
2 தொன் போதைப்பொருள் கடந்த 5 மாதங்களில் மீட்பு! கடந்த 5 மாதங்களில் 2 தொன் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம்...