18 நாள்களில் 74,570 சுற்றுலாவிகள் இந்த மாதத்தின் முதல் 18 நாள்களில் 74 ஆயிரத்து 570 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதலாம்...
முட்டை விலையைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறை! சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இடைத்தரகர்கள் முட்டைகளை விற்பனை...
சட்டமா அதிபர் திணைக்களம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்! விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி. சட்டமா அதிபர் திணைக்களப் பணியாளர்கள் மீது சமூக ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று சட்டமா அதிபர் பரிந்தரணசிங்க அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக...
நைஜீரியாவில் இருந்து பெற்றோலியப் பொருள்; ஆராய்கின்றது இலங்கை மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவருவதாலும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் சீர்குலைவு ஏற்படும் என்ற கவலைகளாலும், நைஜீரியாவிலிருந்து பெற்றோலியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை முடிவுசெய்துள்ளது...
இஸ்ரேல் – ஈரான் மோதல் எதிரொலி; பாதுகாப்புச் சபையை உடனடியாகக் கூட்டுக – சஜித் வலியுறுத்து! மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய்ந்து அதற்குரிய தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்காக தேசியப் பாதுகாப்புச்...
யாழில் சீல் வைக்கப்பட்ட உணவகம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் அமைத்துள்ள உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றத்தில் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில்...