இஸ்ரேல் – ஈரான் மோதல் எதிரொலி; பாதுகாப்புச் சபையை உடனடியாகக் கூட்டுக – சஜித் வலியுறுத்து! மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய்ந்து அதற்குரிய தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்காக தேசியப் பாதுகாப்புச்...
யாழில் சீல் வைக்கப்பட்ட உணவகம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் அமைத்துள்ள உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றத்தில் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில்...
யாழ் வைத்தியசாலையில் பலியான இளம் குடும்பஸ்தர் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம் கிளிநொச்சி 54 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விநாயகர்புரம், கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதுடைய...
இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய இரு நிறுவனங்கள் இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இரு முக்கிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் இன்று (24) காலை 5.00 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமான...
கிளிநொச்சி விபத்து; இரண்டாவது நபரும் நேற்று உயிரிழப்பு! கிளிநொச்சி 155ஆம் கட்டைப்பகுதியில் கடந்த 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பாரவூர்தியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நபர், சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார்....
கட்சி முடிவுக்கு மாறாக நடுநிலைமை; முன்னணியின் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை பாயும் சாவகச்சேரி பிரதேசசபையின் தவிசாளர் தெரிவில் கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக...