தமிழர் பகுதியொன்றில் இனிப்புக் கடையில் இருந்தவர் செய்த மோசமான செயல் முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து கஞ்சாவும்மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு விமானப்படையின்...
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன! மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதன்படி, தலா இரண்டு விமானங்கள்...
அவசர தொலைபேசி இலகத்திற்கு வரும் அழைப்புகள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை! 119 அவசர எண்ணை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 119 அவசர தொலைபேசி எண்ணை தவறாகப் பயன்படுத்துவதற்கான சம்பவங்கள்...
இஷாரா செவ்வந்தி தொடர்பில் அனைத்து தகவல்களும் கிடைத்துவிட்டன ; அரசாங்க தரப்பில் வௌியான தகவல் கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், ...
இன்றைய (24.06) வானிலை! மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை...
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான அறிவிப்பு! கணேமுல்ல சஞ்சீவ கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று...