மன்னார் நடுக்குடாவில் பீடி இலைகள் மீட்பு! மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடாக் கடற்கரைப் பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூடைகள் மற்றும் ஒரு தொகுதி பீடிக்கட்டுகள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான...
10 அணு ஆயுதங்கள்; ஈரான் தொடர்பில் அமெரிக்க அதிர்ச்சித் தகவல் இஸ்ரேல் – ஈரான் போர் உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஈரான், 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மறைத்து வைத்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளமை...
மிதெனிய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு! மிதெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் விசாரித்தபோது, கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களும் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று போலீசார்...
மருத்துவர் இடமாற்றம்! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக என்புமுறிவு சத்திர சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றிய மருத்துவர் ரி.கோபிசங்கர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார். இவர் இலங்கை என்பு முறிவுச் சிகிச்சை நிபுணர்கள்...
உண்டியலில் போட்டது அம்மனுக்கே சொந்தம்; கோடிக்கணக்கான சொத்தை இழந்த குடும்பம் தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் ஒருவர் இலங்கை ரூபாயில் 10 கோடிக்கும் அதிக மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்டுள்ளார். தமிழகத்தின்...
மனித கழிவுகளால் நாற்றமெடுக்கும் காக்கைதீவு யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதிகளில் மனித மலக்கழிவுகள் , சுகாதார கழிவுகளை வயல் காணிகளில் கொட்டப்பட்டு வருவதனால் அயலில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். காக்கை...