ஷிரந்தி ராஜபக்ஷவின் மோசடி வங்கிக் கணக்கு; அம்பலமான தகவல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவால் பராமரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மோசடி வங்கிக் கணக்கு குறித்து மீண்டும் விசாரணை நடைபெற்று வருவதாக பொது...
பாதுகாப்பாக இருங்கள்; கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல் கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறும்...
கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு! கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும்...
கட்டுநாயக்க விமான நிலையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்! மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலை காரணமாக மூடப்பட்ட ( Aero Space ) வான்வெளி வழி இன்று (24) அதிகாலை 01.00 மணி...
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; ஈரான் அதிரடியால் மத்திய கிழக்கில் பதற்றம்! இஸ்ரேல் – ஈரான் போர் நீடித்து வரும் நிலையில், கத்தாரின் தோஹாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்...
இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி! இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கப்பல் ஆகஸ்ட் 15 முதல்...