நான்கு ஆண்டுகளுக்கு பின் மியன்மாரில் நடைபெறும் பொதுத் தேர்தல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மியன்மாரில் தேர்தல் நடைபெறவுள்ளது. lanka4.com 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தும் என்று அறிவித்ததாக அரசு நடத்தும்...
தென் கொரியா ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கைது நடவடிக்கையை நடைமுறை அடிப்படையில் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து அவர் தடுப்புக்...
கிராமங்களை தாக்கிய போராளிகள். பல பேர் இறப்பு. சிரியா கடற்கரையில் சம்பவம் சிரியாவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்துள்ள போராளிகள், நாட்டின் கடற்கரைக்கு அருகிலுள்ள பல கிராமங்களைத் தாக்கி, பல ஆண்களை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
இந்தோனேஷியாவில் 3 தமிழர்களுக்கு மரண தண்டனை! 106 கிலோ மெத்தம்பெட்டமைன் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 தமிழர்களுக்கு இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில், சிங்கப்பூர் கப்பல் மூலமாக 106 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்...
சீன நிறுவனத்தின் வினோத அறிவுறுத்தல்! சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள நிறுவனமொன்று தனது ஊழியர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால்...
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்! யுக்ரைனுடன் போர் நிறுத்தம் மற்றும் அமைதி உடன்படிக்கை எட்டப்படும் வரை ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிப்பது தொடர்பில் பரிசீலித்து...