பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் மரணம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர். முதலில் போலீஸ் செக்போஸ்ட்ஐ...
ஐஸ்லாந்தில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட கொசுக்கள் ஐஸ்லாந்தின் இயற்கை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன், தலைநகர் ரேக்ஜாவிக்கில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர்வடக்கே, மூன்று கொசுக்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ‘குலிசெட்டா அன்யூலேட்டா’...
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர்...
உகாண்டாவில் கோர விபத்து; 63 பேர் சாவு! உகாண்டாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 63 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் கம்பாலாவிற்கும்...
நைஜீரியாவில் எண்ணெய் கொள்கலன் லொறி வெடித்தில் 42 பேர் பலி! நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் மசகு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற கொள்கலன் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில் சுமார் 42 பேர் உயிரிழந்துள்ளனர்....
அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 40 பேர் பலி! பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை நாடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபிரிக்க...