தென் கொரியாவில் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக பிறப்பு விகிதம் உயர்வு! தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2024ஆம் ஆண்டில் உயர்ந்துள்ளதாக இன்று புதன்கிழமை வெளியாகியுள்ள முதற்கட்ட தரவுகள் காட்டியுள்ளன....
சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கான கதவைத் திறந்தது வடகொரியா! வடகொரியாவில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியா,கனடா, கிரீஸ், நியூசிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய...
கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா வரும் ஜெலன்ஸ்கி உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷ்ய அதிபர் புடினுடன்...
எலோன் மஸ்க்கின் கனேடிய குடியுரிமையை ரத்து செய்ய லட்சகணக்கானோர் கோரிக்கை டிரம்ப் நிர்வாகத்திற்கும் கனடாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் எலோன் மஸ்க்கின் கனேடிய குடியுரிமையை ரத்து செய்யக் கோரும் மனுவில் லட்சக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஐந்து...
காங்கோவில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் – 53 பேர் மரணம் ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 21ம் தேதி வடமேற்கு...
தாய்லாந்தில் விபத்தில் சிக்கி கல்வி சுற்றுலா சென்ற 18 பேர் மரணம் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து கிழக்கே பிரச்சின்பரி மாகாணத்தில் இரட்டை மாடி கொண்ட பஸ் ஒன்று சாலையில் பயணித்து கொண்டு...