பதவி விலக தயார் – உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது...
உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ட்ரோன் தாக்குதல்! உக்ரைன் மீது ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி 119 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து...
தடை செய்யப்பட்ட பெண்கள் வானொலிக்கு மீண்டும் அனுமதி! ஆப்கனிஸ்தானில் ‘ரேடியோ பேகம்’ என்ற பெண்கள் வானொலி கடந்த மார்ச் 2021 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்டது. இது முற்று முழுதாக ஆப்கானிய பெண்களால் இயங்கும்...
ரஸ்ய துணை தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! பிரான்சின் மார்சேய் நகரத்தில் உள்ள ரஸ்ய துணை தூதரகத்தின் மீது இனந்தெரியாதவர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது துணைதூதரக கட்டிடத்தின் மீது இரண்டு பெட்ரோல்...
ஒரே இரவில் ஏழு தேவாலயங்களுக்கு தீவைப்பு தாக்குதல்! நியூசிலாந்தில் ஒரே இரவில் ஏழு தேவாலயங்களுக்கு தீவைப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன்...
அவுஸ்திரேலியாவில் டெலிகிராமிற்கு A$1 மில்லியன் அபராதம்! அவுஸ்திரேலியாவின் சுயாதீன ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம் (eSafety), ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் செய்ததற்காக டெலிகிராமுக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் அவுஸ்திரேலிய...