ஹொங் கொங்கில் மக்கள் தொகை 0.1 சதவீதத்தினால் அதிகரிப்பு! கடந்த ஆண்டு சீனாவின் ஹொங்கொங் மாநிலத்தில் 0.1 சதவீதத்தினால் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு மக்கள் தொகையானது 7.53 மில்லியனை கடந்துள்ளதாக அந்நாட்டு...
சொக்லேட் திருட்டினால் உயிரிழந்த சிறுமி! வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைதான சம்பவமொன்று பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தம்பதியினரின் வீட்டில்...
கரையொதுங்கிய அதிகளவான திமிங்கிலங்கள்! அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் உள்ள கடற்கரையில் 150 ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன. அவைகளில் சில திமிங்கிலங்கள் இறந்துவிட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது 90 திமிங்கிலங்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாகத்...
அமெரிக்க ஜனாதிபதி தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்- வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவிப்பு! அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்கும் கருத்துவேறுபாடுகள் உள்ளதை வெளிப்படுத்தும் விதத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
இஸ்ரேலிய, பாலஸ்தீன கைதிகளை ஒரே நேரத்தில் பரிமாற்றிக்கொள்ள ஹமாஸ் பரிந்துரை! காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தின் போது, அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் பாலஸ்தீன கைதிகளையும் ஒரே நேரத்தில் பரிமாற்றிக் கொள்வதற்கு ஹமாஸ் பரிந்துரைத்துள்ளது. ...
பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை உறுதிப்படுத்திய ஐ.நா! மனிதாபிமான உதவி, எதிர்கால மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு அமைதி...