ஸ்வீடனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழப்பு! ஸ்வீடனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஸ்டாக்ஹோமின் மேற்கே உள்ள ஓரிப்ரோ ரைஸ்போர்க்ஸ்காவில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக...
சுவீடனில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு – ஐவர் பலி ஸ்வீடனில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே 200 கி.மீ (125 மைல்) தொலைவில் உள்ள...
இந்தோனீசியாவில் ஓரினச்சேர்க்கை விருந்தில் பங்கேற்ற 56 பேர் கைது ஓரினச் சேர்க்கை விருந்து நிகழ்வில் திரண்ட 56 ஆண்களை இந்தோனீசியக் காவல்துறையினர் கைதுசெய்தனர். தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சௌத் ஜகார்த்தா ஹோட்டலில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர்...
பிரபல அமெரிக்க நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்த்த சீனா சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் அமலுக்கு வந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, பதிலாக சீனாவும் பரந்தளவிலான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன்படி நிலக்கரி, எரிவாயு மற்றும் மின்சார...
சட்டவிரோத இந்திய குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனது தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும்,...
அயர்லாந்தில் கார் விபத்தில் இரண்டு இந்தியர்கள் உயிரிழப்பு அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்லோ நகரில் வசித்து வந்தவர்கள் செருகுரி சுரேஷ் சவுத்ரி, பார்க்லகவ் சிந்தூரி. இந்தியாவை சேர்ந்த இருவரும் அயர்லாந்தில் உள்ள ஒரு தொழில் நுட்ப...