தெற்கு சூடானில் புறப்படும் தருவாயில் விபத்திற்குள்ளான விமானம் – 20 பேர் பலி! தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் புறப்படும்...
ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணை கைதிகள் விடுப்பு! ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மேலும் ஒரு குழு பிணைக் கைதிகள் இன்று (30) விடுவிக்கப்பட உள்ளனர். அவர்களில் மூன்று இஸ்ரேலியர்களும் ஐந்து தாய்லாந்து நாட்டவர்களும்...
தென்கொரியாவில் புறப்படும் தருவாயில் தீப்பிடித்து எரிந்த விமானம்! தென் கொரியாவில் ஓடுபாதையில் ஒரு விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் தப்பிக்கும் சறுக்கு பலகையைப் பயன்படுத்தி வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏர் பூசன் விமானம் கிம்ஹே...
பிரித்தானியாவில் கோடீஸ்வரரின் வாரிசுக்கு ஆயுள் தண்டனை! பிரித்தானியாவில் 2500 கோடி ரூபா (இந்திய மதிப்பு) சொத்துக்கு வாரிசான 23 வயது இளைஞருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லண்டஃப் மாவட்டத்தில் குடியிருப்பு ஒன்றில்...
பெலாரஸ் ஜனாதிபதியாக மீண்டும் லுகஷென்கோ தெரிவு! பெலாரஸ் ஜனாதிபதியாக கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், பெயரளவுக்கு...
பணியின் போது தூங்கிய பொலிஸ் மோப்ப நாய்க்கு ஊக்கத்தொகை இரத்து! சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நாய் பயிற்சி தளத்தில் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவில் ஒரு நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புசாய் என்ற...