கனடாவில் துப்பாக்கிச் சூடு! கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம், லோரன்ஸ் அவன்யூ மற்றும் ஹோர்டன் பார்க் வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டு பொலிஸார் சம்பவ...
காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழப்பு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. அந்நாட்டின் மைடொபி மாகாணத்தில் பெமி என்ற ஆறு பாய்கிறது. இந்நிலையில், மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை...
புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்யா புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில்...
வனுவாடுவை புரட்டிப் போட்ட நிலநடுக்கம்; உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு! பசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள் வனுவாடுவில் (Vanuatu) செவ்வாயன்று (17) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது....
ஈரானை தாக்கியுள்ள மணல் புயல்! ஈரானை தாக்கியுள்ள மணல் புயல் காரணமாக பல மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மணல் புயல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பல விமான சேவைகளும்...
அமெரிக்காவில் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் மரணம் விஸ்கான்சினில் உள்ள மேடிசனில் உள்ள ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர், மேலும் ஐந்து...