இடைக்கால பிரதமரை அறிவித்த சிரியா! சிரியாவின் புதிய இடைக்கால பிரதமராக மொஹமட் அல் பஷீர் பெயரிடப்பட்டுள்ளார். ஆட்சி கவிழ்க்கப்பட்ட பஷார் அல் அரசாங்கத்தின் ஆட்சியில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பகுதியொன்றின் ஆளுனராக குறித்த இடைக்கால பிரதமர் இதற்கு...
சிரியா விவகாரம் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை விரைவில்! ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் சிரியா குறித்த அறிக்கையை வெளியிடுவார்கள் என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகள் திங்களன்று (10) தெரிவித்தனர். தலைநகர்...
சிரியாவின் கடற்படை, இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான தாக்குதல்! ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான...
வானில் மோதிக்கொண்ட இராணுவ ஹெலிகொப்டர்கள்: ஆறு பேர் உயிரிழப்பு! துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்திலுள்ள இராணுவ தளத்தில் வழக்கமான பயிற்சியின்போது ஹெலிகொப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு ஹெலிகொப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியதில் இராணுவ...
இந்த ஆண்டில் 104 பத்திரிகையாளர்கள் கொலை! உலகளாவிய ரீதியில் இந்த வருடம் 104 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக் கொலைகளில் அரைவாசி காஸாவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் காஸா...
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பெண்கள்! நைஜீரியாவில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய தரப்பினர் கடத்தலை மேற்கொண்டுள்ளனர். நைஜீரியாவின் Zamfara மாநிலத்தின் காபின் தாவா கிராமத்தில் வீடு வீடாகச் சென்று துப்பாக்கி...