நாட்டை விட்டு வெளியேறிய சிரியா ஜனாதிபதி சிரிய தலைநகருக்குள் நுழைய தொடங்கியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டமாஸ்கஸ்-இல் இருந்து பஷார் ஆசாத் விமானத்தில்...
சிரியா தலைநகரைச் சுற்றிவளைத்த கிளர்ச்சியாளர்கள்; தப்பிச் சென்ற அதிபர் எங்கே? நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 08/12/2024 | Edited on 08/12/2024 சிரியா நாட்டில் 2011 ஆம் ஆண்டின் போது, அந்நாட்டு அதிபர்...
ஆவா கும்பலின் தலைவர் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது! யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32...
பிரான்ஸில் 5 ஆண்டுகளின் பின் திறக்கப்படும் நோட்ர டேம் தேவாலயம்; பல உலகத்தலைவர்கள் பங்கேற்பு! பிரான்ஸ் தலைநகர் பெரிசில் அமைந்துள்ள Notre-Dame தேவாலயம் மறுசீரமைப்பின் பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீள திறக்கப்படவுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு...
தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை தோல்வி! தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியில் நிறைவடைந்துள்ளது. மேற்படி பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென்...
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் தென் கொரியா ஜனாதிபதி! ‘தென்கொரியாவில் இராணுவ ஆட்சியை மீண்டும் அமுல்படுத்த மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...