10 கோடி பயணிகள்: பிரமாண்ட விமான நிலையத்தை உருவாக்கும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்! எத்தியோப்பியாவின் தன்னிகரற்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் சர்வதேச ஆலோசனை நிறுவனமான தார் அல்-ஹண்டாசா இணைந்து எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு கிழக்கே...
சூடான்: மோதலில் 28 போ் உயிரிழப்பு வட ஆப்பிரிக்க நாடான சூடானின் வடக்கு டாா்ஃபா் மாகாணத்தில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 போ் உயிரிழந்தனா். இது குறித்து மாகாண இடைக்கால...
துருக்கி வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலி! துருக்கி நடத்திய வான்வழித் தாக்குதலில் இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை இன்று (ஒக. 12) அறிவித்தது....
கிரீஸ்: காட்டுத்தீயால் பெரும் பாதிப்பு – வீடுகளைவிட்டு வெளியேறும் மக்கள்! கீரிஸ் நாட்டில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தலைநகர் ஏதென்ஸ் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுத்தீயால் வெப்பம் அதிகரித்து வருவதே இதற்கான...
ஐந்து பேரைக் கத்தியால் குத்துவதை லைவ் விடியோவில் காட்டிய இளைஞன்! துருக்கியில் விடியோ கேம் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞன் கத்தியால் குத்தியதில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு துருக்கியில், ஒக. 12, திங்கள்கிழமையில்,...
பெருவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.7 ஆகப் பதிவு! தென் அமெரிக்க நாடான பெருவில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெருவின் அந்தமார்காவில் 63...