கரீபியன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை! கரீபியன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலச்சரிவு : 30 பேர் மாயம்! சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் இன்று (08.02) ஏற்பட்ட நிலச்சரிவில் 10 வீடுகள் மண்ணுள் புதையுண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வீடுகளில் வசித்து வந்த...
பிரேசிலில் சோகம்! தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் இந்நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர்...
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 03 பேர் விடுதலை! தற்காலிக போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிப்பதால், காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. எலி ஷராபி, ஓஹத்...
வீடொன்றில் 102 விஷப் பாம்புகள் கண்டுபிடிப்பு! அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் 102 விஷ பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த ஒரு நாயைப் பாம்பு கடித்ததை அடுத்துத் தேடிய போது இந்தப்...
உலகின் முதல் மரபணு திருத்தப்பட்ட போலோ குதிரைகள்! உலகின் முதல் மரபணு திருத்தப்பட்ட போலோ குதிரைகள் அர்ஜென்டினாவில் உள்ளன. கெய்ரான் பயோடெக் – புவெனஸ் அயர்ஸை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ,அர்ஜென்டினாவின் விருது பெற்ற...