துருக்கியில் சங்கிலித்தொடர் விபத்தில் 4 பேர் சாவு! துருக்கியில் ஏற்பட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் ஒஸ்மானியே நகரில் நேற்று புதன்கிழமையில் (நவ. 6) வீதியில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் மற்றும்...
இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல்.. இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், லெபனானில் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தப் போரை டிரம்ப் தான் நிறுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகள் இடையே கடந்த...
வடகொரிய இராணுவம் மீது முதன்முறையாக மோதலில் ஈடுபட்டுள்ள உக்ரைன் படை! உக்ரைன் படையினருடன் வடகொரிய இராணுவ வீரர்கள் முதன்முறையாக மோதலில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைனின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவுடனான இந்த முதல் போர் உலகில் உறுதியற்ற...
பலஸ்தீனா்களை நாடுகடத்தும் சட்டம்! தங்கள் பகுதிகளில் வசிக்கும் ‘பயங்கரவாதிகளின்’ குடும்ப உறுப்பினா்களை நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் கூட அவா்களை நாடு கடத்த...
சவுதி அரேபியாவில் ஆலங்கட்டி மழை, கடும் பனிப்பொழிவு! வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு...
தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை வெளியேற்ற இஸ்ரேல் புதிய சட்டம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மற்றும் அவருடைய ஆதரவு வலதுசாரி...