போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் குண்டு மழை! லெபனானில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு காசாவில் தொடரும் தாக்குதல்களில் நேற்றும் மேலும் 22க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எல்லை கிராமம்...
பலஸ்தினம் தனி நாடா…. பலஸ்தினம் இறையாண்மை மிக்க ஒரு தனி நாடு என்பதை 146 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதில் 75 வீதமான நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளாகும். இந்த ஆண்டு காஷா மீது...
காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது: ஐ.நா மீண்டும் எச்சரிக்கை! இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரித்துள்ளது. அங்கு...
பைடனின் பதவிக் கால இறுதிக்குள் காஸா போர் முற்றுப்பெறும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முடிவடைவதற்குள், காஸாவில் போர் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்துக்கும்...
பிரான்சுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினை முடிவுக்கு கொண்டு வந்த சாட்! முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சாட் கூறியுள்ளது. இது பிரெஞ்சு வீரர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டை விட்டு...
சீன அரச ஊடகவியலாளருக்கு 7 வருட சிறை! சீன அரச ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உளவு பார்த்த குற்றச்சாட்டிற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக...